மீண்டும் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப தயாராகும் நாசா

மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக நாசா திட்டமிட்டிருக்கிறது. இதற்காக ஓரியன் விண்கலத்தை நாசா உருவாக்கியது. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் ஆர்ட்டெ மிங்-1 ஓரியன் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஆளில்லாமல் அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் நிலவுக்கு 130 கி.மீ. தொலைவில் இருந்து துல்லியமாக படமெடுத்து அனுப்பியுள்ளதுடன் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. இதையடுத்து ஆர்ட்டெ மிஸ்-2 திட்டத்தை நாசா விஞ்ஞானிகள் தொடங்கினார்கள். இந்த விண்கலத்தில் மனிதர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமெரிக்காவை … Continue reading மீண்டும் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப தயாராகும் நாசா